CCMC NEWS2 16.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.69க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை பாலம் அருகில் நடைபெற்றுவரும் 24 மணி நேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.எழில், திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 16.05.2025.