Skip to content

CCMC NEWS2 25-3-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்ட அரங்கில், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், தலைமையில் இன்று (25.03.2025) சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவனத்தினர் ஆகியோர் உள்ளனர்.