Skip to content

CCMC NEWS2 25.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், போத்தனூர் சாலை, சாரதா மில் அருகில் புதிதாக ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார். உடன் காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.அசோக்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர் திரு.அஸ்லாம்பாஷா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திருமதி.சரண்யா, திருமதி.ஜெகதீஸ்வரி, காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 25.04.2025.