CCMC NEWS2 28.4.2025

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1791.22 கோடி மதிப்பீட்டில் சுமார் 10.10 கி.மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு.சமுத்திரக்கனி, உதவி கோட்டப் பொறியாளர்கள் திருமதி.அகிலா, திருமதி.மகேஸ்வரி, உதவி பொறியாளர்கள் திரு.கார்த்திகேயன், திரு.விக்னேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.04.2025.