Skip to content

CCMC NEWS2 7.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் உக்கடம் பெரியகுளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.05.2025.