Skip to content

CCMC NEWS3 15.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், லங்கா கார்னர் பகுதியில் சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பிதான குழாய்கள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.எழில், திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.04.2025.