Skip to content
1.jpg)
CCMC NEWS3 20.5.2025
1.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மண்டல ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 20.05.2025.