Skip to content
.jpg)
CCMC NEWS3 28-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண். 1க்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகில், இராமகிருஷ்ணாபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை சந்திப்பு பகுதியில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.06.2025.