CCMC NEWS3 28.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், இராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் செயல்படும் குறுகிய கால திறன் பயிற்சி மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி இயக்குநர் (மாவட்ட திறன்பயிற்சி மையம்) திருமதி.வளர்மதி உட்பட 
2 28.04.2025.