CCMC NEWS4 27.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (27.05.2025) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் சிறப்பாக தூய்மைப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் திருமதி.கே.ரேவதி அவர்களை பாராட்டி, சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் திருமதி.அ.சுல்தானா, திரு.த.குமரேசன், தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர்கள் திரு.செந்தில்குமரன், திரு.துரைமுருகன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், சுகாதார ஆய்வாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.