CCMC NEWS4 28.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், சாய்பாபா காலனி, பாலசுப்ரமணியம் சாலை பகுதியில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சத்யவிஜயன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.அழகிரி உட்பட பலர் உள்ளனர் 28.04.2025.