Skip to content

CCMC NEWS4 30.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட நேத்ரா நகர் மற்றும் 23க்குட்பட்ட புருஷோத்தமன் நகர் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சுமார் 530 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது 30.04.2025.