Skip to content

CCMC NEWS5 16.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், திருச்சி சாலை, சிங்காநல்லூர், வசந்தாமில் சாலை அருகில் நடைபெற்றுவரும் 24 மணி நேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.எழில், திரு.ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 16.05.2025.