CCMC NEWS5 26.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நொய்யல் ஆற்றில் கலக்கும் சங்கனூர் பள்ளம், ராஜவாய்க்கால் ஆகிய நீர்வழித்தடங்கள் மற்றும் சிங்காநல்லூர் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் ஆகிய மூன்று நீர் வழித்தடங்கள் சந்திக்கும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துசாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திரு.சிவா, உதவி பொறியாளர் (பொ) திரு.பிரகதீஸ்வரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் 
2. 26.05.2025.