CCMC NEWS5 28-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், சரவணம்பட்டி பிரதான சாலை மையத்தடுப்பு பகுதியில் தேங்கியுள்ள மணல் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.06.2025.