CCMC NEWS5 30.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.55க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநில நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாக செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர் திரு.தர்மராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திரு.வெங்கடேசன், திரு.கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.04.2025.