CCMC NEWS6 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.10-க்குட்பட்ட சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியிலுள்ள சின்னவேடம்பட்டி ஏரியிலிருந்து மழைநீர் வெளியேறும் அம்மன் கோவில் பிரதான கால்வாய் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், உதவி பொறியாளர் திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.05.2025.