CCMC NEWS6 23-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் (சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி) கட்டமைப்பின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனா லோகு, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.06.2025.