Skip to content

CCMC NEWS7 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.03க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, ரமணி மயூரி லே-அவுட் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி செயற்பொறியாளர்கள் திரு.முத்துக்குமார், திருமதி.ராதா(த.கு.வ.வா), உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.உத்தமன், திரு.சரவணக்குமார் (த.கு.வ.வா) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.05.2025.