Skip to content
.jpg)
CCMC NEWS8 18-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.8-க்குட்பட்ட காளப்பட்டி பெரிய விநாயகர் குட்டையினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (18.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குட்டையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திரு.விஜயகுமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன், உதவி பொறியாளர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.