CCMC NEWS9 21.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 17க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவு சுப்ரமணியம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் உந்து நிலையம் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி செயற்பொறியாளர்கள் திரு.முத்துக்குமார், திருமதி.கீதாதேவி(த.கு.வ.வா), உதவி பொறியாளர்கள் திரு.உத்தமன், செல்வி.கயல்விழி (த.கு.வ.வா), திரு.பத்மநாபன் (த.கு.வ.வா) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.05.2025.