CCMC NEWS2 2.8.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளையும் மாநகராட்சி…
Read MoreCCMC NEWS1 2.8.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண். 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது இடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை உடனடியாக அகற்றிடவும், பொதுமக்களிடம் அறிவுரை…
Read MoreCCMC NEWS 2.8.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண். 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். உடன் உதவி…
Read MoreCCMC NEWS2 28.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87க்குட்பட்ட பாலக்காடு சாலை, காளவாய் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களின் வருகை பதிவேடுகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று,…
Read MoreCCMC NEWS1 28.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87க்குட்பட்ட பாலக்காடு சாலை,சாய் கார்டன், அன்னம்மா நாயக்கர் வீதி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு…
Read MoreCCMC NEWS 28.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.93க்குட்பட்ட பாலக்காடு சாலை, ஞானபுரம் பிரதான சாலை அருகில் சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மண் குவியல்கள் அகற்றப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.…
Read MoreCCMC NEWS1 22.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.34க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்.நகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பம் அளித்திருந்த பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார்…
Read MoreCCMC NEWS 22.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.34க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர். நகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று…
Read MoreCCMC NEWS1 18.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2 மற்றும் 14க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளக்கிணறு, ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு…
Read MoreCCMC NEWS 18.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2 மற்றும் 14க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளக்கிணறு, ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு…
Read MoreCCMC NEWS1 16.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம், எஸ்.எம்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு…
Read MoreCCMC NEWS 16.07.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம், எஸ்.எம்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு…
Read More