CCMC NEWS -06.04.2024
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் -2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டல வளாகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/துணை ஆணையாளர் மரு.ச. செல்வசுரபி அவர்கள் இன்று (06.04.2024) ராட்சத…
Read MoreCCMC NEWS -03.04.2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (03.04.2024) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அவினாசி சாலை, லட்சமி மில்ஸ் சந்திப்பில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை…
Read MoreCCMC NEWS-30.03.2024
பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (30.03.2024) நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். …
Read MoreCCMC NEWS 1 -19.03.2024
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், திருப்பூர் மாநகராட்சி 196 எம்.எல்.டி தலைமை நீரேற்று நிலையத்தினை நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப., அவர்கள், இன்று (23.03.2024) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார்…
Read MoreCCMC NEWS 1 -19.03.2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (19.03.2024) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை…
Read MoreCCMC NEWS 6-15.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் இன்று (15.03.2024) மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஏ.என்.டி அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள 27 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு…
Read MoreCCMC NEWS 5-15.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட வின்சென்ட் சாலை மற்றும் வார்டு எண்.84க்குட்பட்ட கோட்டைபுதூர் ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று(15.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு,…
Read MoreCCMC NEWS 4-15.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஸ்ரேயஸ் கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று(15.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர்…
Read MoreCCMC NEWS 3-15.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.75க்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம், கே.கே.புதூர், கோவில்மேடு கிழக்கு பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (15.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.…
Read MoreCCMC NEWS 2-15.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.85க்குட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர் மாசு படிந்துள்ளதால் மாற்று ஏற்பாடாக ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நஞ்சுண்டாபுரம் உஸ்னாபாத் பகுதியிலிருந்து புதிய ஆழ்குழாய் அமைத்து நீர் கொண்டு வந்து விநியோகம்…
Read MoreCCMC NEWS 1 -15.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் மூலம் (CRI PUMPS) புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்காக இன்று(15.03.2024) திறந்து வைத்தார். உடன் மண்டல…
Read MoreCCMC NEWS 3 -14.03.2024
மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தினை பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகிய பணிகள் இன்று (14.03.2024) துவங்கப்பட்டுள்ளது.…
Read More