CCMC NEWS3 25.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், போத்தனூர் - செட்டிபாளையம், வெள்ளலூர் சந்திப்பு அருகில் புதிதாக ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார். உடன் காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.அசோக்குமார்,…
Read MoreCCMC NEWS2 25.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், போத்தனூர் சாலை, சாரதா மில் அருகில் புதிதாக ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார். உடன் காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.அசோக்குமார், மாநகராட்சி…
Read MoreCCMC NEWS1 25.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக டயாலிஸிஸ் மையம் மற்றும் சிறப்பு மகப்பேறு மருத்துவ சிகிச்சை மையம் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று,…
Read MoreCCMC NEWS 25.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், லங்கா கார்னர் பகுதியில் போக்குவரத்து நெறிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன்…
Read MoreCCMC NEWS2 22.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (22.04.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு…
Read MoreCCMC NEWS1 22.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (22.04.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு…
Read MoreCCMC NEWS 22.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (22.04.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு…
Read MoreCCMC NEWS6 21.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.63க்குட்பட்ட நீர்மணியகாரன் வீதி பகுதியில் சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த சாலையினை உடனடியாக சீர் செய்ய அலுவலருக்கு…
Read MoreCCMC NEWS6 21.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட புலியகுளம், சர்ச் வீதி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர்…
Read MoreCCMC NEWS5 21.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.50க்குட்பட்ட சவுரிபாளையம் சாலை, கல்லரை வீதி பகுதியில் சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த சாலையினை உடனடியாக சீர்…
Read MoreCCMC NEWS4 21.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.50க்குட்பட்ட புலியகுளம் சாலை, கேந்தரிவித்யாலயா பள்ளி அருகில் சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த சாலையினை உடனடியாக சீர்…
Read MoreCCMC NEWS3 21.4.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.50க்குட்பட்ட கண்ணபிரான் மில் சாலை பகுதியில் சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த சாலையினை உடனடியாக சீர் செய்ய…
Read More