CCMC NEWS2 30.5.2025
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்பு, பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மேற்கு மண்டலம் பி.என்.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,…
Read MoreCCMC NEWS1 30.5.2025
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்பு, பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சுகாதார…
Read MoreCCMC NEWS 30.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.6 மற்றும் 8க்குட்பட்ட இரா.மோகன் நகர் மற்றும் வீரியம்பாளையம் பள்ளம் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Read MoreCCMC NEWS4 29.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட ஜி.என்.மில் சாலை, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் மாநகராட்சியில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப.,…
Read MoreCCMC NEWS3 29.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 1க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் முதல் கணுவாய் சாலை வரையிலான மாநகராட்சியில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில்…
Read MoreCCMC NEWS2 29.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், சித்திரைச்சாவடி வழியாக நரசம்பதி குளத்திற்கு நொய்யல் ஆற்றிலிருந்து வரும் நீர்வரத்து குறித்து மாநகராட்சி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குளத்திற்கு வரும் நீர்வரத்து குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி…
Read MoreCCMC NEWS1 29.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், வேடபட்டி சாலை, நாகராஜபுரம் சித்திரைச்சாவடி வாய்க்கால் பகுதிக்கு நொய்யல் ஆற்றிலிருந்து வரும் நீர்வரத்து குறித்து மாநகராட்சி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாய்க்கால் பகுதிக்கு வரும் நீர்வரத்து குறித்து அலுவலர்களிடம்…
Read MoreCCMC NEWS 29.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், பூசாரிபாளையம் சாலை, வீரகேரளம் பகுதியில் உள்ள கிருஷ்ணம்பதி குளத்திற்கு நொய்யல் ஆற்றிலிருந்து வரும் நீர்வரத்து குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குளத்திற்கு வரும் நீர்வரத்து…
Read MoreCCMC NEWS3 28.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வருகின்ற ஜீன்-2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில்…
Read MoreCCMC NEWS2 28.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வருகின்ற ஜீன்-2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில்…
Read MoreCCMC NEWS1 28.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண். 14க்குட்பட்ட ஜி.என்.மில், அமர்ஜோதி நகர் பகுதியில் பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் முடிவுற்ற இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க…
Read MoreCCMC NEWS 28.5.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வெள்ளானப்பட்டி சாலை, வீரியம்பாளையம் பள்ளம் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Read More