CCMC1 3.10.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதற்கட்டமாக சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,…
Read MoreCCMC NEWS 3.10.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதற்கட்டமாக சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,…
Read MoreCCMC NEWS2 2.8.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளையும் மாநகராட்சி…
Read MoreCCMC NEWS1 2.8.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண். 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது இடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை உடனடியாக அகற்றிடவும், பொதுமக்களிடம் அறிவுரை…
Read MoreCCMC NEWS 2.8.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண். 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். உடன் உதவி…
Read MoreCCMC NEWS2 28.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87க்குட்பட்ட பாலக்காடு சாலை, காளவாய் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களின் வருகை பதிவேடுகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று,…
Read MoreCCMC NEWS1 28.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87க்குட்பட்ட பாலக்காடு சாலை,சாய் கார்டன், அன்னம்மா நாயக்கர் வீதி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு…
Read MoreCCMC NEWS 28.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.93க்குட்பட்ட பாலக்காடு சாலை, ஞானபுரம் பிரதான சாலை அருகில் சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மண் குவியல்கள் அகற்றப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.…
Read MoreCCMC NEWS1 16.7.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம், எஸ்.எம்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு…
Read MoreCCMC NEWS 16.07.2025
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம், எஸ்.எம்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு…
Read MoreCCMC NEWS9 14-7-2025
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் காக்கும் வகையில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்காக, கைகளில் பிடிக்காதவாறு, தோள்பட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட ஐபெர்லா குடையினை அணிந்து கொண்டு தூய்மைப்…
Read MoreCCMC NEWS8 14-7-2025
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் காக்கும் வகையில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்காக, கைகளில் பிடிக்காதவாறு, தோள்பட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட ஐபெர்லா குடையினை அணிந்து கொண்டு தூய்மைப்…
Read More
